வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மானியக் குறைப்பு நயாயமானதே: வாஜ்பாய்
டெல்லி:
பட்ஜெட்டில் மானியங்கள் குறைக்கப்பட்டது நயாயமானதே என்று பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.
பாரதீய ஜனதாக் கட்சி எம்.பிக்கள் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை அவர் பேசுகையில், நிெருக்கடியான சூழ்நலையில் உள்ள பொருளாதார நலையை சமாளிக்கவும், பொருளாதார பிரச்சினையைக் குறைக்கவும் மானியங்களின் அளவை குறைக்க வேண்டியது அவசியமாக இருந்தது. நிாட்டின் பொருளாதாரத்தை சீராக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
பொருளாதாரத்தைப் பலப்படுத்துவது தொடர்பாக தேசிய ஜனநிாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் விவாதிக்கப்பட்டுள்ளது. அரசின் ஒவ்வொறு நிடவடிக்கையையும் அரசியலாக்க எதிர்க்கட்சிகள் நனைக்கக் கூடாது.
பொருளாதாரத்தை பலப்படுத்த அரசு எடுத்து வரும் நிடவடிக்கைகள் குறித்து பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநிாயகக் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் மக்களிடம் சென்று விளக்க வேண்டும்.
பிரச்சினையே இல்லாதவற்றையெல்லாம், பெதாக்கும் எதிர்க்கட்சிகளின் போக்கு குறித்தும் மக்களிடம் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் விளக்க வேண்டும் என்றார் வாஜ்பாய்
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications