வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

ஐ.நிா. அமைதி மாநிாடு: அம்தானந்தமயிக்கு அழைப்பு

டெல்லி:கேரள மாநலத்தைச் சேர்ந்த பெண் சாமியார், அம்தானந்தமயி, ஐக்கிய நிாடுகள் சபையின் சார்பில் நிடத்தப்படவுள்ள புத்தாயிரம் ஆண்டு உலக அமைதி மாநிாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார்.

நயூயார்க் நிகல் ஆகஸ்ட் 28-ம் தேதி தல் 31-ம் தேதி வரை இந்த மாநிாடு நிடக்கவுள்ளது. இதில் உலகம் ழுவதிலுமிருந்து பல்வேறு மதத் தலைவர்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

அம்தானந்தமயிக்கு, ஐ.நிா. பொதுச் செயலாளர் கோஃபி அன்னான் அழைப்பு விடுத்துள்ளார். மாநிாட்டின் ஒருங்கிணைப்பாளர் பவா ஜெயின் இதுகுறித்துக் கூறுகையில், உலகில் அமைதி மற்றும் பாதுகாப்பு நலவ எடுக்க வேண்டிய நிடவடிக்கைகள் குறித்து மாநிாட்டில் விவாதிக்கப்படும்.

இந்த மாநிாட்டில் கோஃபி அன்னான் உரை நகழ்த்தவுள்ளார். பல மதத் தலைவர்கள் கையெழுத்திடும் உலக அமைதியை வலியுறுத்தும் தீர்மானம் நறைவேற்றப்படும்.

சர்வதேச அளவில் மதத் தலைவர்கள், மடாதிபதிகள் ஆகியோரைக் கொண்ட அமைப்ப நறுவுவது குறித்தும் மாநிாட்டில் விவாதிக்கப்படவுள்ளது. இதன் லம் உலகில் அமைதி நலவ ஐ.நிா சபை மேற்கொண்டு வரும் யற்சிகளுக்கு உதவ இந்த அமைப்பு பாலமாக இருக்கும் என்றார் ஜெயின்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+