வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாகிஸ்தானில் பேரணிகளுக்குத் தடை: அமெக்கா அதிருப்தி
வாஷிங்டன்:அமெக்க அதிபர் கிளிண்டன் பாகிஸ்தான் வருவதையொட்டி, நிாடு ழுவதும் போராட்டங்கள், பேரணிகள், பொதுக் கூட்டங்கள் நிடத்துவதற்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்திருப்பதற்கு அமெக்கா அதிருப்தி தெவித்துள்ளது.
வாஷிங்டனில் அமெக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜேம்ஸ் ரூபின் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், கிளிண்டன் வருகையையொட்டி ஏராளமானோர் எந்தப் புகாரும் இல்லாமல் கைது செய்யப்படுவதாாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து அமெக்க அரசு கவலை கொண்டுள்ளது. மனித உமைகள் குறித்து, பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் ஷாரப்பிடம் அதிபர் கிளிண்டன் பேசுவார்.
நிாடு ழுவதிலும் தடை விதித்திருப்பது எங்களுக்கு வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் தருகிறது. அதிபருக்கு பாதுகாப்புத் தருவதற்காக பாகிஸ்தான் அரசு மேற்கொண்டு வரும் ஏற்பாடுகளை பாராட்டுகிறோம். ஆனால் நிாடு ழுவதிலும் தடை உத்தரவு பிறப்பித்திருப்பது தேவையில்லாதது என்று கருதுகிறோம்.
தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணி நிேரத்திலேயே, இதுகுறித்த அமெக்க அரசின் கவலையை, பாகிஸ்தானிலுள்ள அமெக்க தூதர், அந்நிாட்டு அரசுக்குத் தெவித்தார். அப்போது, மார்ச் 25-ம் தேதிக்குப் பிறகு தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டு விடும் என்று பாகிஸ்தான் அரசு தெவித்தது.
சட்டம், ஒழுங்கு மிகவும் க்கியமானதுதான். ஆனால் பேச்சு சதந்திரம், சுதந்திரமாக செயல்படுவது போன்றவற்றை தடை செய்வது அடிப்படை உமைகளில் தலையிடுவதாகும். இதேபோல, பலர் எந்தவித புகாரும் இல்லாமல் 90 நிாட்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்தும் அமெக்கா தனது கவலையை வெளியிட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.