வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாக்.ஏவுகனைத் திட்டம் குறித்து கவலையில்லை - ஜஸ்வந்த் சிங்
டெல்லி:பாகிஸ்தானின் ரகசிய ஏவுகனைத் திட்டம் குறித்து இந்தியா கவலைப்படவில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார்.
ஆங்கிலப் பத்திகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தான் ஏவுனைத் திட்டம் குறித்து வெளியாகியுள்ள செய்திகள் குறித்து இந்தியா பதற்றப்படவில்லை. இந்தியாவை நிாேக்கி 12-க்கும் மேற்பட்ட அணு ஆயுதம் நரப்பப்பட்ட ஏவுகனைகளை பாகிஸ்தான் தயார் படுத்தி வருவதா கூறப்படுவது குறித்தும் இந்தியா பயப்படவில்லை. இந்த செய்திகளால் இந்தியாவுக்கு எந்த பதற்றம் இதுவரை ஏற்படவில்லை.
அமெக்க விஞ்ஞானிகள் கழகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஏவுகனைத் தளங்கள் குறித்த செயற்கைக் கோள் புகைப்படங்களை நிான் ஆராய்ந்து வருகிறேன்.
பொக்ரான் அணு ஆயுத சோதனைக்குப் பிறகு இந்தியா குறித்த அமெக்காவின் கருத்து பெருமளவு மாறியுள்ளது. இந்தியாவின் குறைந்தபட்ச அணு ஆயுத பாதுகாப்பை அது அங்கீகத்துள்ளது.
குறைந்தபட்ச அணு ஆயுத பாதுகாப்பை இந்தியா கட்டாயம் வைத்திருக்கும். இதில் சமரசத்திற்கு இடமில்லை என்றார் ஜஸ்வந்த் சிங்.
பிட்ஜ் நயூஸ்












Click it and Unblock the Notifications