வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

நிாட்டின் வளத்தைச் சுரண்டவே கிளிண்டன் வருகிறார்: வங்கதேச மகளிர் அமைப்பு

தாக்கா:

நிாட்டின் வளத்தைச் சுரண்டவும், வங்கதேசத்தில் ராணுவ தளத்தையும் அமைப்பதற்கே அமெக்க அதிபர் கிளிண்டன் இங்கு வருகிறார் என்று வங்கதேசத்தைச் சேர்ந்த மகளிர் அமைப்பு கூறியுள்ளது.

கிளிண்டன் வங்கதேசம் வருவதற்கு ஏற்கனவே இடதுசாக் கட்சிகள் எதிர்ப்பு தெவித்துள்ளன. இந்த நலையில் சம்மிலிதா நிா சமாஜ் எனப்படும் ஐக்கிய பெண்கள் ன்னணி என்ற அமைப்பும் கிளிண்டன் வருகைக்கு எதிர்ப்பு தெவித்துள்ளது.

கிளிண்டன் பயணத்தை எதிர்த்து வியாழக்கிழமை இந்த அமைப்பினர் தாக்காவில் கருப்புக் கொடிகளுடன் பேரணி நிடத்தினர். அமைப்பின் தலைவர்கள் கூறுகையில், வங்கதேசத்தின் சொத்துக்களைச் சுரண்டவே கிளிண்டன் இங்கு வருகிறார். மேலும், வங்கதேசத்தில் ராணுவ தளத்தை அமைப்பதும் கிளிண்டனின் எண்ணம். அதுகுறித்துப் பேசவும் கிளிண்டன் இந்தப் பயணத்தை பயன்படுத்திக் கொள்வார்.

1971-ல் நிடந்த சுதந்திரப் போன்போது, வங்கதேசப் பெண்களைக் கற்பழித்துக் கொன்ற பாகிஸ்தான் ராணுவத்திற்கு அமெக்கா உதவியது. பல அப்பாவிகளைக் கொன்ற பாகிஸ்தான் ராணுவத்திற்கு அனைத்து உதவிகளையும் அமெக்கா செய்தது.

வங்கதேசத்தின் சொத்துக்களான எண்ணெய் மற்றும் எவாயுவை பிறருக்கு விற்பதை பிரதமர் ஷேக் ஹசீனா வாஜெத் தடுத்து நறுத்த வேண்டும். இல்லாவிட்டால் வங்கதேச மக்கள் அவரை மன்னிக்க மாட்டார்கள்.

வங்கதேசத்தை தனது காலனியாக மாற்ற அமெக்கா திட்டமிட்டு செயல்படுகிறது. சிட்டகாங்க் பகுதியில் ராணுவ தளத்தை அமைப்பதன் லம் தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியா ழுமையையும்தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அது திட்டமிடுகிறது என்று அவர்கள் கூறினர்.

இதற்கிடையே, அமெக்க அதிபன் வருகையை எதிர்த்து

இடதுசாக் கட்சிகள் மற்றும் மாணவர்கள் தினச போராட்டம் நிடத்தி வருகின்றனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+