வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
போஃபர்ஸ் வழக்கு: இந்தியா வந்தார் வின்சத்தா
டெல்லி:
போஃபர்ஸ் ஆயுத பேர வழக்கின் விசாரணைக்காக, அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வின்சத்தா டெல்லி வந்தார்.
மார்ச் 21-ம் தேதி டெல்லியிலுள்ள சிறப்பு விசாரணை நீதிமன்றத்தில் நீதிபதி அஜீத் பஹோக் ன்னிலையில் அவர் ஆஜர் ஆவார்.
துபையிலிருந்து சனிக்கிழமை காலை வின் சத்தா டெல்லி வந்தார். உடல் நிலம் சயில்லாமல் இருக்கும் அவர், விமான நலையத்திலிருந்து தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications