வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கைவினைப் பொருள் ஏற்றுமதி லம் ரூ. 5058 கோடி அன்னிய செலாவணி
சென்னை:
இந்தியாவின் கைவினைப் பொருள் ஏற்றுமதியில் லம் 5 ஆயிரத்து 58 கோடி ரூபாய் அன்னியசெலாவணி கிடைத்துள்ளது. அதில் தமிழகத்தில் பங்கு வெறும் 400 கோடி ரூபாயே என்று மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் தெவித்தார்.
சென்னையில் திங்கள்கிழமை கைவினைப் பொருள் கண்காட்சியை அமைச்சர் திறந்து வைத்தார். பின்னர் நருபர்களிடம் அவர் கூறுகையில் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதியின் லம் இந்தியாவுக்கு 5 ஆயிரத்து 58 கோடி ரூபாய் அன்னியச் செலாவணி கிடைத்துள்ளது. ஆனால் அதில் தமிழகத்தில் இருந்து ரூ 400 கோடி ரூபாய் தான் அன்னியச் செலாவணி ஈட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் கைவினைப்பொருட்கள் தயாக்கும் கலைஞர்களுக்கு சயான பயிற்சி அளிக்கப்படாததும், உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு சயான சந்தை இல்லாததும்தான் இதற்குக் காரணம்.
டில்லியில் கைவினைப் பொருட்களுக்கான நரந்தரக் கண்காட்சி உள்ளது. அதேபோல் தமிழகத்திலும் நரந்தரக் கண்காட்சி அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தலீடு கோ தல்வர் கருணாநதியை சந்திக்க உள்ளேன். மாமல்லபுரத்தில் கைவினைப் பொருட்களுக்கான தற்காலிக பயிற்சி காம் நிடத்தப்பட உள்ளது என்றார்.
யு.என்.ஐ.