வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பை ஏற்படுத்த இந்தியா-அமெக்கா ஒப்பந்தம்
புது தில்லி:
இந்தியாவும் அமெக்காவும் இணைந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பை ஏற்படுத்த உள்ளன. இது தொடர்பான ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை புது தில்லியில் கையெழுத்தானது.
இந்தியா சார்பில் மத்திய மனித வளத்துறை அமைச்சர் ரளி மனோகர் ஜோஷியும், அமெக்கா சார்பில் அந் நிாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஆல்பிரைட்டும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இரு நிாடுகளும் இணைந்து செயல்படும் வகையில் இந்த அமைப்பு உருவாக்கப்படும்.
இது தவிர, இந்த அமைப்பின் லம் இரு நிாடுகளும் தங்களுடைய தொழில்நுட்பங்களைப் பமாறிக் கொள்வதுடன், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறைகளை இரு நிாடுகளும் மேம்படுத்திக் கொள்ளவும் டியும்.
இதற்கிடையே, உலகின் பெய ஜனநிாயக நிாடுகளாகக் கருதப்படும் இந்தியாவும், அமெக்காவும் தங்களிடையேயான உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்ளவும் அரசியல் மற்றும் பொருளாதாரக் கூட்டுறவில் இணைந்து செயல்படவும் குறிப்பிட்ட கால இடைவெளியில் விவாக பேச்சு வார்த்தை நிடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புது தில்லியில் செவ்வாய்க்கிழமை நிடைபெற்ற பிரதமர் வாஜ்பாய், அதிபர் பில் கிளிண்டன் இடையே நிடந்த பேச்சுவார்த்தையின்போது இது தீர்மானிக்கப்பட்டது.
ஐ.ஏ.என்.எஸ்.