வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
அமெக்காவில் வேலை:போலி சான்றிதழ்களைக் காட்டி மோசடி செய்பவர்ளில் ஆந்திராவுக்கு தலிடம்
ஹைதராபாத்:
வெளிநிாடுகளில் வேலை தேடுபவர்களில் ஆந்திராவைச் சேர்ந்த 37 சதவீதம் பேர் போலிக் கல்விச் சான்றிதழை காட்டி பாஸ்போர்ட் மற்றும் விசாவிற்கு விண்ணப்பித்துள்ளனர் என்று தெய வந்துள்ளது. மேலும் ஏற்கனவே வேலையில் இருந்ததாகவும் 70 சதவீதம் பேர் போலி அனுபவச் சான்றிதழ்களைக் காட்டி பன்னாட்டு நறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்துள்ளனர் என்றும் தெய வந்துள்ளது. அமெக்க செய்தி நறுவனம் ஒன்று இத்தகவல்களை வெளியிட்டுள்ளது.
சென்னையில் உள்ள தலைமை பாஸ்போர்ட் அலுவலகத்தில் இதுபோன்ற போலிச்சான்றிதழ்களைக் கண்டுபிடிக்க 26 பேர் கொண்டு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இதுபோன்ற போலியான தகவல்களை பசோதனை செய்தபின்பே எங்களுக்கு அனுப்புவார்கள். இங்கு ஆந்திரா, கர்நிாடகா,கேரளா மற்றும் அனைத்து மாநலங்களிலுமிருந்து வரும் பாஸ்போர்ட்டுகள் பசோதனை செய்யப்படும்.
ஆனால் அதையும் மீறி போலிச்சான்றிதழ்களைக் காட்டி பல வாலிபர்கள் அமெக்காவுக்கு வந்து பல கம்பெனிகளில் வேலைக்குச் சேர்ந்துள்ளனர். இதைத் தடுத்து நறுத்த யற்சிகள் நிடந்து வருகிறது என்றும் அசசெய்திநறுவனம் தகவல்கள் வெளியிட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications