For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

நிேபாளத்தில் கிஜா பிரசாத் கொய்ராலா தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு

காத்மாண்டு:

நிேபாளத்தில் கிஜா பிரசாத் கொய்ராலா தலைமையில் 25 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது.

பிரதமராக இருந்த கிருஷ்ண பிரசாத் பட்டாராய் கடந்த வாரம் ராஜினாமா செய்ததை அடுத்து நிேபாள நிாட்டின் 10-வது பிரதமராக கிஜா பிரசாத் கொய்ராலா திங்கள்கிழமை பதவியேற்றார்.

பாதுகாப்புத் துறை மற்றும் அரண்மனை விவகாரத் துறை உள்ளிட்ட 8 துறைகளைத் தனக்கு ஒதுக்கிக் கொண்ட கொய்ராலா, ந்தைய அரசில் துணைப் பிரதமராக இருந்த ராம் சந்திர பெளடல் அதே பதவியில் நீடிக்க அனுமதி அளித்துள்ளார். கோவிந்தராஜ் ஜோஷி உள்துறை அமைச்சராகவும், சக்ர பிரசாத் பஸ்டோலா வெளியுறவுத் துறை அமைச்சராகவும், மகேஷ் ஆச்சார்யா நதித் துறை அமைச்சராகவும் நயமிக்கப்பட்டுள்ளனர்.

நிேபாளத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் நிடவடிக்கைகள் அதிகத்ததன் காரணமாக இதுவரை 1200 பேர் பலியாகியுள்ளனர். தீவிரவாதத்தை அடக்க தக்க நிடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டதால் பிரதமர் பதவியிலிருந்து பட்டாராய் ராஜினாமா செய்தார்.

தற்போது 4-வது றையாக நிேபாளப் பிரதமராக பதவியேற்றுள்ள கொய்ராலா, தனது கட்சியின் கம்யூனிஸ்ட் எதிர்ப்புக் கொள்கைகள் நிாட்டில் நலவும் தீவிரவாத நிடவடிக்கைகளை நச்சயம் கட்டுப்படுத்தும் என்று நிம்பிக்கை தெவித்துள்ளார்.

கொய்ராலா தலைமையில் தற்போது பதவியேற்றுள்ள அமைச்சரவைதான், 8 ஆண்டுகளுக்கு ன் நிேபாளத்தில் பொருளாதார சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தது என்பதும், அச் சீர்த்திருத்தங்கள் பலனாக நிேபாள நிாடு பொருளாதாரத்தில் ன்னேற்றம் கண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

25 பேர் கொண்ட அமைச்சரவையில் 14 பேர் கேபினெட் அமைச்சர்களாகவும், 11 பேர் இணை அமைச்சர்களாகவும் உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X