வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
உத்தரப்பிரதேசத்தில் அமைச்சர் வீட்டில் திடீர் தீ: அமைச்சர் உள்பட 3 பேர் சாவு
கான்பூர்:
உத்தரப்பிரதேசத்தில் அமைச்சர் அவரது மனைவி மற்றும் கார் டிரைவர் ஆகியோர் அமைச்சர் வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கருகிச் சாம்பலானார்கள். இக்கோரச்சம்பவம் வியாழக்கிழமை அதிகாலை கான்பூர் அருகே செக்கே கிராமத்தில் நிடந்தது.
உத்தரப்பிரதேசத்தில் நிகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் சதீஷ்கன்னா, அவரது மனைவி மற்றும் அவரது டிரைவர் நிசீம் கமது ஆகியோர் வீட்டில் இருக்கும்போது திடீரென்று வீட்டில் தீப்பிடித்தது. தீ வேகமாய்ப் பரவி கொழுந்து விட்டு எந்து வீடு ழுவதும் பற்றிக்கொண்டது. வீட்டுக்குள்ளிருந்து வெளியே வர டியாமல் ன்று பேரும் கருகிச் சாம்பலானார்கள்.
உடனடியாக தீயணைப்புப் போலீசாருக்குத் தகவல் தெவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்தைச் சென்றடைந்த போது கக்கட்டையாய்க்கிடந்த அந்த ன்று பேன் சடலங்களை மட்டும் தான் மீட்கடிந்தது.
இந்தத் திடீர் தீ விபத்திற்கான காரணம் தெயவில்லை. போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து புலன்விசாரணை நிடத்தி வருகிறார்கள்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications