For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

கிளிண்டனைச் சந்திக்க விடாமல் தடுப்பதாக பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் விடுதலை இயக்கம் புகார்

லண்டன்:

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதிகளை விடுதலை செய்யக் கோரும் அமைப்பின் தலைவர், அமெக்க அதிபர் கிளிண்டனைச் சந்திக்க விடாமல் பாகிஸ்தான் அரசு யற்சி செய்து வருவதாக அந்த அமைப்பு பாகிஸ்தான் அரசு மீது புகார் கூறியுள்ளது.

ஜம்-காஷ்மீர் தேசிய விடுதலை ன்னணி என்ற அமைப்பு பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரை விடுவிக்க வேண்டும் என்று கோ போராடி வருகிறது. இந்த அமைப்பின் தலைவர் செளகத் மக்பூர் பட். இவர், அமெக்க அதிபர் கிளிண்டன் பாகிஸ்தான் வரும்போது அவரைச் சந்திக்க யற்சித்தார். ஆனால் அதற்கு பாகிஸ்தான் அரசு ட்டுக் கட்டை போட்டு விட்டது. கிளிண்டனையோ அல்லது அவரது உதவியாளர்களையோ, மக்பூல் சந்திக்க டியாது என்று கூறி விட்டது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

பாக். வசம் உள்ள காஷ்மீர், கில்ஜிட், பல்டிஸ்தான் ஆகிய பகுதிகளை விடுவிக்க வேண்டும் என்று கோ, மக்பூலின் அமைப்பு போராடி வருகிறது. காஷ்மீர் பகுதிகள் அனைத்தையும் இணைக்க வேண்டும் என்பது இவர்களின் கோக்கை. மக்பூலின் தந்தை மக்பூல் பட், ன்பு இந்தியாவில் தூக்குத் தண்டனை நறைவேற்றப்பட்டவர்.

இந்த அமைப்பின், சர்வதேச பிவுத் தலைவர் காஜா ஷ்டாக் ஹுசைன் லண்டனில் ஐ.ஏ.என்.எஸ். செய்தி நறுவனத்திற்கு அளித்த பேட்டியில், எங்களது போராட்டம் குறித்து பாகிஸ்தான் அரசு அதிருப்தியாக உள்ளது. காஷ்மீரை இந்தியாவும், பாகிஸ்தானும் ஆக்கிரமித்துள்ளதாக நிாங்கள் கூறி வருகிறோம். இந்தப் பகுதிகளை இணைத்து சுதந்திர காஷ்மீரை உருவாக்க வேண்டும் என்பதே எங்களது கோக்கை. கிளிண்டனைச் சந்தித்தால், இந்த கோக்கை குறித்து நிாங்கள் பேசுவோம் என்று அச்சத்தின் காரணமாகவே, மக்பூல் பட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கிளிண்டன் பயணத்தையொட்டி ஹுயத் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பத்திகைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன. ஆனால் காஷ்மீர் தலைவர்கள் கிளிண்டனைச் சந்திக்க யற்சிப்பதற்கு, பாகிஸ்தான் அரசு ட்டுக்கட்டை போடுவது குறித்து அவர்கள் செய்தி எதையும் வெளியிடுவதில்லை.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பிலிருந்து, காஷ்மீரை விடுவிப்பதே எங்களது நிாேக்கம். அதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எங்களது தொண்டர்கள் கைது செய்யப்பட்டு, கொடுமைப்படுத்தப்படுகின்றனர்.

கிளிண்டன் வருவதால், நிாடு ழுவதும் போராட்டம், ஆர்ப்பாட்டம், தர்ணா, பேரணி போன்றவற்றை நிடத்த பாகிஸ்தான் ராணுவ அரசு தடை விதித்துள்ளது. ராணுவ அரசுக்கு எதிராக யாரும் தங்களது கருத்தைத் தெவித்து விட கூடாது என்ற நிாேக்கில்தான் இப்படிச் செய்துள்ளது பாக். அரசு.

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீல் ஜனநிாயகம் இல்லை

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள கில்ஜிட், பல்டிஸ்தான் ஆகிய பகுதிகளில் ஜனநிாயகமே இல்லை. அங்கு வாழும் மக்களுக்கு கடந்த 52 ஆண்டுகளாக அடிப்படை உமை கூட கொடுக்கப்படுவதில்லை. தாங்கள் விரும்பும் கட்சிகளுக்கு வாக்களிக்கும் சுதந்திரம் கூட அவர்களுக்குத் தரப்படுவதில்லை.

சுதந்திரப் போராட்டத்திற்கும், பயங்கரவாதத்திற்கும் நறை வேறுபாடுகள் உள்ளன. மதம் மற்றும் இன அடிப்படையில் மக்களைக் கொல்வதற்குப் பெயர், சுதந்திரப் போராட்டம் அல்ல என்றார் அவர்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X