வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பா.ம.க. தலைவர் ராமதாசின் கொடும்பாவி எப்பு
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாசின் கொடும்பாவியை தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் புதன்கிழமை எத்தனர்.
தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சியும், பாட்டாளி மக்கள் கட்சியும் தேசிய ஜனநிாயக்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகள்.
இதுகுறித்துப் போலீசார் கூறுகையில், பெண்கள் உள்பட 50 க்கும் மேற்பட்ட கட்சித்தொண்டர்கள் சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்திற்கு வந்தனர். அவர்கள் அனைவரும் தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள்.
திடீரென்று ஆட்டோவில் வந்த அவர்கள் டாக்டர் ராமதாஸின் கொடும்பாவியை எத்து விட்டுத் தப்பியோடிவிட்டனர்.
தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமர்த்தி பாட்டாளிமக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸை விமர்சனம் செய்து பேசினார். இதனால் அவரது கட்சித் தொண்டர்கள் கடந்த வாரம் தமிழ்நிாடு ழுவதும் வாழப்பாடி ராமர்த்தியின் கொடும்பாவியை எத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தச்சம்பவத்திற்கு பழிவாங்கும் நிடவடிக்கையாக இந்தக்கொடும்பாவி எப்புச் சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெவித்தனர்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.
ஐ.ஏ.என்.எஸ்.