வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னையில் இந்து ன்னணித் தொண்டர் மீது ஆசிட் வீச்சு
சென்னை:
வெள்ளிக்கிழமை காலை சென்னையில் இந்து ன்னணித் தொண்டர் அஸ்வின் மேல் அடையாளம் தெயாத கும்பல் ஒன்று ஆசிடை வீசி விட்டுத் தப்பித்து விட்டது.
அக்கும்பலைச் சேர்ந்த மர்ம ஆசாமிகள் யார் என்று தெயவில்லை. இச்சம்பவம் குறித்துப் போலீசார் கூறுகையில், அஸ்வின் அவரது வீட்டு வாசலில் நன்று கொண்டிருக்கும்போது இச்சம்பவம் நிடந்தது. அதிர்ஷ்டவசமாய் அவருக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை. அவர் அக்கும்பல் ஆட்களைப் பிடிக்கும் எண்ணத்தில் சிறிது தூரம் துரத்திச் சென்றார். அதற்குள் அவர்கள் தப்பியோடி விட்டார்கள்.
போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நிடத்தி வருகிறார்கள்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications