For Daily Alerts
Just In
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாட்னா: துப்பாக்கிச் சூட்டில் நிக்சலைட், போலீஸ்காரர் சாவு
பாட்னா:
பாட்னாவில் ஹசாபாக் பகுதியில் போலீசாருக்கும்,நிக்சலைட்டுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போலீஸ்காரர் ஒருவரும், தீவிரவாதியும் இறந்தனர்.
போலீஸ் டி.ஜி.பி. எம்.கே. சின்ஹா கூறுகையில், சுமார் 150 க்கும் மேற்பட்ட தீவிரவாதக் கும்பல் ஒன்று வியாழக்கிழமை இரவு ஜி.டி.ரோடு பகுதியில் கோர்கார் போலீஸ் நலையம் ஒன்றில் தாக்குதல் நிடத்தினர். இதையடுத்து போலீசார் துப்பாக்கிச் சூடு நிடத்தினர். போலீசாருக்கும், தீவிரவாதிகளுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது.
இதில் போலீஸ்காரர் ஒருவரும், தீவிரவாதியும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அக்கும்பலைச் சேர்ந்தவர்கள் குறித்த எந்த விபரம் தெயவில்லை.
இதையடுத்து போலீஸ் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு தீவிரவாதிகளை வலைவீசித் தேடி வருகின்றனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Friday, March 24, 2000, 5:30 [IST]