வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
காஷ்மீல் 36 சீக்கியர் சுட்டுக் கொலை: கனடா கண்டனம்
டொரன்டோ:
ஜம் காஷ்மீர் மாநலத்தில் சிட்டிசிங்போரா கிராமத்தில் தீவிரவாதிகளால் 36 சீக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கனடா கடும் கண்டனம் தெவித்துள்ளது.
இது தொடர்பாக, கனடா நிாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் லாயிட் ஆக்ஸ்வொர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
காஷ்மீல் நிடந்துள்ள இச்சம்பவம், காஷ்மீல் தீவிரவாதம் அதிகத்துள்ளதற்குச் சான்றாக உள்ளது. இப் படுகொலைகள் கண்டிக்கத்தக்கது. காஷ்மீல் தீவிரவாதத்தை ஒடுக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராடவேண்டும்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள காஷ்மீர் பிரச்சினைதான் இச் சம்பவத்துக்குக் காரணமாக இருக்கடியும். இது போன்ற சம்பங்கள் இனியும் நிடைபெறாமல் இருக்கவும், காஷ்மீர் மாநலத்தில் தீவிரவாதத்தை ஒழிக்கவும் இந்தியா-பாகிஸ்தான் இடையே இரு தரப்பு பேச்சுவார்த்தை நிடத்தி காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும்.
காஷ்மீர் பிரச்சினைக்கு அரசியல்தியாக காணப்படும் தீர்வுதான் நரந்தரத் தீர்வாகும். ஆகவே, இரு நிாடுகளும் மேலும் காலம் தாழ்த்தாமல் காஷ்மீர் பிரச்சினை பற்றி பேச்சு வார்த்தை நிடத்த ன்வரவேண்டும் என்றார் ஆக்ஸ்வொர்த்தி.
ஐ.ஏ.என்.எஸ்.