Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

பாகிஸ்தானில் ஜனநிாயகத்தை நலைநிாட்ட போராட்டம் நிடத்த மக்களுக்கு நிவாஸ் ஷெப் அழைப்பு

கராச்சி:

பாகிஸ்தானில் ஜனநிாயகத்தை நலைநிாட்ட மக்களும், பாகிஸ்தான் ஸ்லிம் லீக் கட்சியினரும் போராட ன் வரவேண்டும் என்று ன்னாள் பிரதமர் நிவாஸ் ஷெப் அழைப்பு விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் தேசிய நிாளையொட்டி மக்களுக்கும், தனது பாகிஸ்தான் ஸ்லிம் லீக் கட்சித் தொண்டர்களுக்கும் அவர் வியாழக்கிழமை விடுத்த செய்தி:

ஜனநிாயகத்தின் உற்பத்தியாக விளங்கும் பாகிஸ்தானில் தற்போது ஜனநிாயகம் பாழ்பட்டுள்ளது. பாகிஸ்தானில் மீண்டும் ஜனநிாயகம் தழைத்தோங்க மக்களும், பாகிஸ்தான் ஸ்லிம் லீக் தொண்டர்களும் போராட வேண்டும்.

ஜனநிாயகத்தை மதிக்காத நிாடு விரைவில் அழிந்துவிடும். பாகிஸ்தானின் பாதுகாப்பே ஜனநிாயகம்தான். 1940--ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி உருவாக்கப்பட்ட பாகிஸ்தான் தீர்மானத்தின் அடிப்படையில்தான் ஸ்லிம்களுக்காக தனி நிாட்டை மொகம்மது அலி ஜின்னா ஏற்படுத்தினார்.

தனி நிாடாக பாகிஸ்தான் உருவான பிறகு அதற்கென அரசியலமைப்பை உருவாக்க டியவில்லை. இதனால், ஜனநிாயக விரோத சக்திகள் நிாட்டில் அதிகத்தது. அதன் பிறகு ஏற்பட்ட ஜனநிாயக அமைப்புகளுக்கு அந்த விரோத சக்திகள் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றன.

1997-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தவுடன் நிாட்டில் ஜனநிாயக அமைப்பைப் பலப்படுத்த நிடவடிக்கை எடுத்தேன். நிாடாளுமன்றத்துக்குச் சுய அதிகாரம், அரசியலமைப்பை பலப்படுத்தவும் யற்சி மேற்கொண்டேன்.

நிவாஸ் ஷெப் க்கியமல்ல. பாகிஸ்தான்தான் க்கியம். நிவாஸ் ஷெப்புக்கு ஆதரவளிக்கவில்லை என்றாலும், பாகிஸ்தானுக்கு ஆதரவு தாருங்கள் என்று தனது செய்தியில் நிவாஸ் ஷெப் கூறியுள்ளார்.

ஐ.ஏ.என்.எஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+