வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மெளர்யா ஷெரட்டன் ஹோட்டலின் அறை பொறுப்பாளருக்கு அமெக்கா வர அழைப்பு
டெல்லி:
அமெக்க அதிபர் கிளிண்டன் டெல்லியில் தங்கியிருந்த மெளர்யா ஷெரட்டன் ஹோட்டலின் அறை சேவை பொறுப்பாளருக்கு, வாழ்நிாள் ழுவதும் குடும்பத்துடன் அமெக்கா வந்து செல்வதற்கான அழைப்பை அமெக்க அதிபன் உணவுப் பொறுப்பாளர் விடுத்துள்ளார்.
மாலிக் (42), கிளிண்டனின் வருகையின்போது அவர் தங்கியிருந்த அறைக்குப் பொறுப்பாளராக இருந்தார். இவருக்கு அதிபர் கிளிண்டனின் உணவுப் பொறுப்பாளர் பிராங்க் புல்லர் எழுதியுள்ள கடிதத்தில், அதிபர் கிளிண்டனின் வருகையின்போது நீங்கள் அவரைக் கவனித்துக் கொண்டதை வாயால் பாராட்ட டியாது. மிகச் சிறப்பாக நீங்கள் சேவை புந்தீர்கள். இதனால் அதிபன் பயணம் வெற்றிகரமாக டிந்தது.
நீங்களும், உங்களது குடும்பம், எப்போது வேண்டுமானாலும் அமெக்க அரசின் விருந்தாளியாக அமெக்காவிற்கு வருவதற்கான அழைப்பை இதன் லம் நிான் விடுக்கிறேன் என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து மாலிக் தெவிக்கையில், 1979-ல் இந்த ஹோட்டலில் சேர்ந்தேன். பிறரை மனம் நிாேகாதபடி பார்த்துக் கொள்வதற்கு நிாங்கள் எடுத்துக் கொண்ட பயிற்சியின் விளைவாக இந்த பெருமை கிடைத்துள்ளது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications