வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இயற்கை எவாயு சப்ளை: என்ரான்-இஸ்பாட் இடையே ஒப்பந்தம்
ம்பை:
இயற்கை எவாயு சப்ளை செய்வது தொடர்பாக, இஸ்பாட் நறுவனத்துடன் என்ரான் நறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
ம்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நிடைபெற்ற நகழ்ச்சியில் என்ரான் நறுவனத் துணைத் தலைவர் ஜோ சட்டர்ன், இஸ்பாட் நறுவனத்தின் இணை நர்வாக இயக்குநிர் வி.கே. மித்தல் இருவரும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் லம் என்ரான் நறுவனம் ஆண்டுக்கு 2 லட்சம் டன் எவாயுவை இஸ்பாட் நறுவனத்துக்கு 20 ஆண்டுகளுக்கு சப்ளை செய்யும். மகாராஷ்டிர மாநலம் டோல்வியில் அமைத்துவரும் மின் உற்பத்தி நலையத்துக்கு இந்த எவாயுவை இஸ்பாட் நறுவனம் எடுத்துச் சென்று மின் தயாப்புக்குப் பயன்படுத்தும்.
2002-ம் ஆண்டு தல் இயற்கை எவாயு சப்ளை துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தபோலில் உள்ள என்ரான் நறுவன இயற்கை எவாயு தளத்திலிருந்து குழாய் லம் டோல்வியில் அமையவிருக்கும் இஸ்பாட் நறுவன மின் உற்பத்தி நலையத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications