For Daily Alerts
Just In
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
டி.வி. பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் சிறுமி தற்கொலை
சுரேந்திரநிகர் (குஜராத்):
டி.வி. பார்க்க பெற்றோர் அனுமதியளிக்காததால் சிறுமி தற்கொலை செய்து கொண்டாள்.
பட்டி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவியான அவானி தாக்கர் (13) டி.வி பார்த்துக் கொண்டிருந்தை பெற்றோர் கண்டித்தனர். டி.வி. பார்ப்பதை நறுத்திவிட்டு படிக்குமாறு கூறினர்.
இதனால் வெறுப்படைந்த அந்த மாணவி தனது துப்பட்டாவிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாள். இது குறித்து போலீசார் விசாரணை நிடத்தி வருகின்றனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Saturday, March 25, 2000, 5:30 [IST]