வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

ஐ.ஏ.எஸ். அதிகா மீது ஆசியை கற்பழிப்புப் புகார்

சென்னை:

த்த ஐ.ஏ.எஸ். அதிகா தன்னைக் கற்பழித்து விட்டதாக சென்னையைச் சேர்ந்த பள்ளி ஆசியை நிகர காவல்துறை ஆணையர் காளித்துவிடம் புகார் கொடுத்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அந்த ஆசியை. துநலை ஆசியையாக உள்ளார். திருமணமாகி ன்று குழந்தைகள் உள்ளன. தனது பதவி உயர்வு தொடர்பாக சம்பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாயைப் பார்ப்பதற்காக கடந்த மார்ச் 10-ம் தேதி அவர் சென்னை வந்துள்ளார். அப்போது ஆசியையை, ஐ.ஏ.எஸ். அதிகா ஒரு பங்களாவிற்கு அழைத்துச் சென்று கற்பழித்ததாகக் கூறப்படுகிறது.

அதிர்ச்சியுடன் ஊர் திரும்பிய அவர் அதன் பிறகு ஐ.ஏ.எஸ் அதிகா மீது புகார் கொடுக்க டிவு செய்தார். இதையடுத்து மார்ச் 22-ம் தேதி சென்னை நிகர காவல்துறை ஆணையடம் தான் பலவந்தமாக கற்பழிக்கப்பட்டதாக புகார் கொடுத்தார்.

கற்பழிக்கப்பட்ட பின் ஆசியையின் சிறுநீர்ப் பாதையில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் தற்போது அரசு கஸ்தூபா மருத்துவமனையில் பசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக த்த காவல்துறை அதிகாகள் விசாத்து வருகின்றனர். வழக்கு குறித்து அறிய காவல்துறை உயர் அதிகாகளைத் தொடர்பு கொண்டபோது, எதுவும் தெவிக்க மறுத்து விட்டனர்.

சஸ்பெண்ட் ஆனவர்

கற்பழிப்புப் புகார் கொடுக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகா ஏற்கனவே ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டு சி.பி.ஐ.யால் விசாக்கப்பட்டவர். இதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டவர். மத்திய அரசுப் பணியிலிருந்தும் விடுவிக்கப்பட்டவர். சிறிது காலத்திற்குப் பிறகு தமிழக அரசுப் பணியில் சேர்ந்தவர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+