For Daily Alerts
Just In
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாண்டிச்சேரி முதல்வர் ப.சண்முகம், சனிக்கிழமை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
முதல்வரான பிறகு முதல் முறையாக அவர் டெல்லி செல்கிறார். டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கிறார். தனது அமைச்சரவை பட்டியலுக்கு சோனியா காந்தியின் ஒப்புதலையும் அவர் பெறுகிறார்.
4-ம் தேதி அவர் பாண்டிச்சேரி திரும்புகிறார். டெல்லியில் இருக்கும்போது, பிரதமர் வாஜ்பாய், பிற மத்திய அமைச்சர்களை அவர் சந்தித்து புதுவை வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிப்பார்.
அரசுச் செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Saturday, April 1, 2000, 5:30 [IST]