வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சென்னை அருகே உள்ள வெளிநிாட்டுப் பறவைகளையும் ஈர்க்கும் புலிக்காட் ஏ சரணாலத்துக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
எண்ணூ
உலக வனவிலங்குகள் நதியம் மற்றும் மாநல மாசுக் கட்டுப்பாட்டு வாயம் ஆகியவை இப் பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளன.
துறைக செயல் கமிட்டி எனும் அமைப்பு நிடத்திய ஆய்வின்படி துறைகம் அமைக்கும் பணியினால் புலிக்காட் ஏக்குள் கடல்நீர் புகும் அபாயம் உள்ளதாகத் தெய வந்துள்ளது. இது தவிர பெட்ரோலிய ஆலையிலிருந்து வெளியாகும் பிளை ஆஷ் எனும் திடக் கழிவின் படிவும் இந்த ஏயின் நீன் தரத்தை மோசமாக்கும் எனத் தெகிறது.
ம்பை உயர் நீதிமன்றத்தின் ன்னாள் நீதிபதி சுரேஷ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு தான் இந்த ஆய்வை நிடத்தியுள்ளது. இக் குழுவினர் கூறுகையில், வங்காள விகுடாக் கடலில் இருந்து சிறிய மண் படுகையினால் பிக்கப்பட்டுள்ளது இந்த ஏ.
துறைகம் கட்டும் பணி தொடங்கினால் கடல் நீர் நச்சயம் ஏயில் புகும் நலை உள்ளது. இது சுற்றுச்சூழல் விதிகளுக்கு புறம்பானது. தலல் ரூ. 100 கோடியில் சிறிய துறைகம் அமைக்கப் போகிறோம் என அறிவித்து சுற்றுசழல் துறை உள்ளிட்ட அமைப்புகளின் அனுமதி பெற்றபின் இப்போது ரூ. 900 கோடி செலவில் பெய துறைகம் அமைக்கப்பட்டு வருகிறது.
இது திவர பெட்ரோலிய ஆலையின் கழிவுப் பொருளான பிளை ஆஷ் சேப்பாக்கம் கிராமம் அருகே கொட்டப்பட்டுள்ளது. இதில் உள்ள ஆர்சனிக், வனாடியம், தாலியம், பேயம், துத்தநிாகம், தாமிரம், மாங்கனீஷ் ஆகியவை இப் பகுதியின் நலத்தடி நீரை விஷமாக்கும் என்றும் இக் குழு அச்சம் தெவித்துள்ளது.
அனல் மின் நலையத்திலிருந்து கடலுக்குள் விடப்படும் கொதிநீர் கடலில் உள்ள தாவர, உயிரன வகைகளுக்கும் சேதத்தை விளைவித்து வருகின்றன.
கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட இன்சாட்-1 டி செயற்கைக் கோளின் புகைப்படம் துறைகக் கட்டுமானத்தால் இந்த புலிக்காட் ஏக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தெளிவாகக் காட்டியுள்ளது. இந்த துறைகத்தால் இப் பகுதியில் வாழும் பெரும் அளவிலான கடல் ஆமைகளின் இனப் பெருக்கம் பாதிக்கப்படும் எனத் தெகிறது.
இதனால் துறைக விவாக்கப் பணியை உடனே நறுத்தும்படி இந்த குழு கோயுள்ளது. அரசு உடனே நிடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாகவும் இக் குழு அறிவித்துள்ளது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications