For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

பீகார் மாநலத்தில் ஆட்சி அமைப்பதற்காக தேசிய ஜனநிாயக கூட்டணிக்கு அம்மாநல கவர்னர் வி.சி.பாண்டே அழைப்பு விடுத்துள்ளதற்கு த.மா.கா. தலைவர் ப்பனார் கடும் கண்டனம் தெவித்துள்ளார்.

இது அப்பட்டமான அரசியல் சட்ட மோசடி என்று ப்பனார் கூறியுள்ளார்.

சென்னையில் நிேற்று ப்பனார் வெளியிட்ட அறிக்கை:

பீகார் மாநலத்தில் தேர்தலுக்கு பின்னர் ஏற்பட்ட இழுபறி நலையில், யார் ஆட்சி அமைப்பது என்ற சர்ச்சை எழுந்தது. இதில் ஆட்சி அமைப்பதற்கு தேசிய ஜனநிாயக கூட்டணியை சேர்ந்த நதிஷ்குமாருக்கு, அம்மாநல கவர்னர் பாண்டே அழைப்பு விடுத்துள்ளார். இது மிகப்பெய ஜனநிாயகப் படுகொலை. கவர்னன் டிவு கண்டிக்கத்தக்கது.161 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுப் பட்டியலை பீகார் ன்னாள் தல்வர் ரப் தேவி, கவர்னடம் சமர்பித்துள்ள நலையில் நதிஷ்குமாரை கவர்னர் அழைத்துள்ளது சயான நிடைறை அல்ல. இது ஒரு அப்பட்டமான அரசியல் சட்ட மோசடி.

இவ்வாறு ப்பனார் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X