வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
வெளிநிாட்டு கம்ப்யூட்டர் நபுணர்கள் அமெக்காவிற்கு வர உள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என கோக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெக்காவில் கம்ப்யூட்டர், சாப்ட்வேர், தகவல் தொழில்நுட்பத்துறையில் சிறந்த நபுணர்களின் தேவை அதிகம் உள்ளது. ஆனால், வெளிநிாட்டிலிருந்து இத் துறை நபுணர்கள் அமெக்காவிற்கு வர நறைய கட்டுப்பாடுகள் உள்ளன.
இந் நலையில் வாஷிங்டனைச் சேர்ந்த கேட்டோ இன்ஸ்டியூட் அமெக்க காங்கிரசுக்கு இது தொடர்பான கோக்கை விடுத்துள்ளது. H-1B விசா வழங்குவதில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கினால் தான் அமெக்காவுக்குத் தேவைப்படும் சிறந்த நபுணர்களை பெற இயலும் எனக் கூறியுள்ளது.
இதில் உள்ள தடைகளால் சயான தொழிலாளர்கள் கிடைக்காமல் பல நறுவனங்கள் வெளிநிாடுகளில் தொழில் தொடங்க வேண்டிய நலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என அந்த அமைப்பு கூறியுள்ளது.
அமெக்காவுக்கு வரும் கம்ப்யூட்டர் நபுணரகளில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் தான். எச்-1பி விசாவின் கீழ் அமெக்காவுக்குள் வருவோல் பெரும்பான்மையினர் இந்தியர்கள் தான். 1996ம் ஆண்டில் மொத்தம் 1,44,458 பேர் இந்த விசா பெற்று அமெக்கா வந்தனர். இவர்களில் 29,239 பேர் இந்தியர்கள்.
ன்பு இந்த விசாவில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் இருந்தது. ஆனால், 1990ம் ஆண்டில் ஆண்டுக்கு 65,000 விசாக்கள் தான் தரலாம் என்ற நபந்தனை விதிக்கப்பட்டது. 1998ம் ஆண்டில் இது 1.15 லட்சமாக உயர்த்தப்பட்டது.
அடுத்த 8 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 1.5 லட்சம் கம்ப்யூட்டர் நபுணர்கள் தேவைப்படுவார்கள் எனத் தெயவந்துள்ளது.