For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

ஈரோட்டில் நிதி நிறுவனம் நடத்தி ரூ 5 கோடி மோசடி: 10 பேருக்கு வலைவீச்சு

ஈரோடு:

ஈரோட்டில் 500 பேரிடம் ரூ 5 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நிதிநிறுவனம் நடத்திய 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோடு பஸ் நிலையம் அருகில் ஸ்டேட் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் நடத்தி வந்த சுப்ரமணியம் மற்றும் 10 பேர் மீது ரூ 5 கோடி மோசடி செய்துள்ளதாகவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X