For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
ஈரோட்டில் நிதி நிறுவனம் நடத்தி ரூ 5 கோடி மோசடி: 10 பேருக்கு வலைவீச்சு
ஈரோடு:
ஈரோட்டில் 500 பேரிடம் ரூ 5 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நிதிநிறுவனம் நடத்திய 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு பஸ் நிலையம் அருகில் ஸ்டேட் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் நடத்தி வந்த சுப்ரமணியம் மற்றும் 10 பேர் மீது ரூ 5 கோடி மோசடி செய்துள்ளதாகவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Story first published: Wednesday, May 3, 2000, 5:30 [IST]