தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கொலை வழக்கு: புதுக்கோட்டை பெண் சாமியாருக்கு ஜாமீன் மறுப்பு
திருச்சி:
கொலை வழக்கில் கைதாகியுள்ள புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபொண்ணுப்பட்டியைச் சேர்ந்த பெண் சாமியார் ஜெயந்தி மாதாவுக்கு திருச்சிநீதிமன்றத்தில் புதன்கிழமை ஜாமீன் மறுக்கப்பட்டது.அவருடன் கைதாகியுள்ள பிறரது ஜாமீன் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இந்தநிலையில், ஜெயந்தி மாதா மற்றும் அவருடன் கைதாகியுள்ள பிறரது அடையாளஅணிவகுப்பு திருச்சி சிறையில் வியாழக்கிழமை நடக்கிறது.












Click it and Unblock the Notifications