தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
காஷ்மீரில் 3 பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு:
காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டம் டாபாய் பகுதியில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் ஏற்பட்ட மோதலில் 3 பாகிஸ்தான் தீவிரவாதிகள்உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் கண்காணித்து வரும் ராணுவவீரர்கள் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் பதுங்கு குழிகளை நோக்கிச் சுட்டதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயேஇறந்தனர்.
தொடர்ந்து ராணுவ வீரர்கள் அங்கே தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் துப்பாக்கிச்சண்டை நடந்த இடங்களில் ஏகே.47 ரகதுப்பாக்கிகள், ஜெலாட்டின் குச்சிகள், வெடிபொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. அவர்கள் வைத்திருந்த பத்திரிக்கைகள் பலவும்கைப்பற்றப்பட்டன.
தோடா மாவட்டத்திலும் இதே போல் தீவிரவாதிகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
யு.என்.ஐ.
More From
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications