செயலை விட அதன் பயனை நேசித்தால்!
Subscribe to Oneindia Tamil
கப்பலில் இருந்து செலுத்தப்படும் திரிசூல் ஏவுகணை சோதனை வெற்றி: இந்தியா சாதனை
கொச்சி:
கப்பலில் இருந்து செலுத்தப்படும் திரிசூல் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனையிட்டுள்ளது.
தரையிலிருந்து செலுத்தப்படும் திரிசூல் ஏவுகணைகள் ஏற்கனவே வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுவிட்டன.இப்போது அதன் நேவல் வெர்ஷன் சோதனையிடப்பட்டுள்ளது.
கொச்சி கடற்படத்ை தளத்தில் நடந்த இந்த சோதனையை பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ்நேரில் பார்வையிட்டார். வரும் 22ம் தேதி வரை தொடர்ந்து இந்தச் சோதனைகளை நடத்த கடற்படைத்திட்டமிட்டுள்ளது. பின்னர் இந்த ஏவுகணை முறைப்படி கடற்படையில் சேர்க்கப்படும்.
முன்னதாக கொச்சி கடற்படைத் தளத்தில் கட்டப்பட்டு வரும் விமான எதிர்ப்பு கப்பல் கட்டுமானப் பணியையும்பெர்னாண்டஸ் பார்வையிட்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications