உலக டென்னிஸ் இரட்டையர் பட்டம் - ஆஸ்திரேலிய ஜோடி சாதனை
சென்னை:
ரயில் பெட்டியில் பயணிகளிடம் கலாட்டா செய்த போலீஸ் நாய்கள் பாதி வழ-யி-லே-யே இறக்கி விடப்பட்டன.
இது குறித்த விபரம் வருமாறு:
ஞாயிற்றுக்கிழமை இரவு சேரன் எக்ஸ்பிரஸ் கோயம்புத்தூரிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.
அந்த ரயில் பெட்டியில் கருணாகரன், ஜெகந்நாதன் ஆகிய இரண்டு பேர் விசேஷப் பயிற்சிக்காக இரண்டு போலீஸ் நாய்களை அதே ரயில்பெட்டியில் ஏற்றிக் கொண்டு வந்தனர்.
அப்போது அந்த இரண்டு நாய்களும் அதில் பயணம் செய்து வந்த பயணிகளை நோக்கி குரைக்க ஆரம்பித்தன. இத-னால் பய-ணி-க-ளின்தூக்-கம் பா-திக்-கப்-பட்-ட-து.
குழந்தைகள் அழ ஆரம்பித்தனர். இதையடுத்து அடுத்த நிலையமான காட்பாடியில் ரயில் நிறுத்தப்பட்டதும் ஸ்டேஷன் மாஸ்டரிடம்பய-ணி-கள் புகார் கூ-றி-னர்.
-இ-தை-ய-டுத்-து ஸ்டேஷன் மாஸ்டர் அந்த இரண்டு நாய்களையும், இரண்டு -பா-லீ-சா-ரை-யு-ம் காட்பாடி நிலையத்தில் இறக்கிவிட்டார்.