தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
நீலகிரியில் அமைதி திரும்பியது
கோவை:
நீலகிரியில் மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்பியது. கடந்த சில தினங்களாக நீலகிரியில் தேயிலை வீழ்ச்சியை ஒட்டிவிவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
இதில் 5 பஸ்கள் எரிக்கப்பட்டன. 30 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. இந்நிலையில் அங்கு பலத்தபோலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இங்கு ஏற்பட்ட கலவரத்தால் சுற்றுலா பயணிகள் வருகைபெருமளவில் குறைந்து போனது.
தமிழக முதல்வர் தேயிலைக்கு ஆதார விலை அளிக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவதாக அளித்த உறுதியின்பேரில் திங்கள்கிழமை முதல் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
இதையடுத்து இங்கு இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. சுற்றுலா பயணிகள் வரத்து தொடங்கியுள்ளது. பஸ்கள்வழக்கம்போல் இயங்கத் தொடங்கியுள்ளன.
More From
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications