தமிழகத்தில் இன்று
இலைகளில்லா மரத்தில்
இறங்கியது காகம்
இலையுதிரில் சாயும் இரவு
இந்த ஹைகூ கவிதை அற்புதமான படிமங்களை
உள்ளடக்கியது.
இலைகளில்லா மரம்-
காகம்-
இரவு-
-----------------------------------------------------
இந்த மூன்-றுமே கவிதைகளால் சிலாகிக்கப்படுகிறது இல்லை-
இவற்றை நேர் எதிர் படிமங்களாய்
இந்தக் கவிதை தூக்கிப் பிடித்திருக்கிறது-
--------------------------------------------------
காகம்.......
புறாவும் காகமும் இருத்தலின் இரண்டு பக்கங்கள்-
இரவு........
இரவும் பகலும் நாளின் இரண்டு பகுதிகள்
இலையுதிர்........
இலையுதிரும் வசந்தமும் பருவங்களின் இரண்டு பரிமாணங்கள்
காகத்திற்கும் தாழ்வு மனப்பான்மை
அதன் கருமை நிறத்தால் ஏற்படவில்லை-
அதிக எண்ணிக்கை இருப்பதாலும்,
அதிக ஆண்டுகள் வாழ்வதாலும்
காகங்கள் மனிதர்களுக்கு இளக்காரமாயின.
ஒருவேளை எண்ணிக்கையில் குறைந்திருந்தால்
மலர்களைப் போல உதிரத் தெரிந்திருந்தால்
அவையும் அபூர்வமாயிருக்கும்,
தாழ்வு மனப்பான்மை அடிக்கடி அலங்கரிக்கத் துணிவதுபோல்
அதீத எச்சரிக்கையுடன் இருக்கவும் - செய்கிறது.
அதனால்தான் அவை யாரையும் நம்புவதில்லை.
அதிகமாயிருப்பது எதுவுமே சலித்துப் போகிறது-
எப்போதாவது தட்டுப்படுவது
மனிதனின் மனத்தை ஈர்க்கிறது-
நாம் காகங்கவைப் பறவையாகவே கருதுவதில்லை-
புறாவை, கொக்குகளை, கிளிகளை நாம்
பறவைகளாக உருவகப்படுத்திய அளவுக்கு காகத்தைச் செய்யவில்லை-
யாரேனும் வீட்டில் காகத்தை வளர்ப்பதைப் பார்த்திருக்கிறீர்களா?
------------------------------------------------
இரவு - ஆழமானது, வெளிச்சத்திலும் விசாலமானது.
இரவு ஏற்றத்தாழ்வுகளைப் போக்குகிறது-
இரவு- நிறங்களை வெல்லுகிறது-
வளர்ச்சிக்கு வழி விடுகிறது.
இரவு- புலன்களைத் தீவிரப்படுத்துகிறது.
----------------------------------------------
இரவு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது-
இரவு சமத்தன்மையை அளிக்கிறது.
உழைக்கிற தோள்களுக்கு ஓய்வு தருகிறது-
இரவு இல்லாமலிருந்தால்
வெளிச்சம் நிச்சயம் சபிக்கப்பட்டிருக்கும்.
------------------------------------------------
தீவுகள் பூமியை சொந்தம் கொண்டாடலாம்-
வானத்தை எப்படி முடியும்?
வானமும், நிலவும், ஞாயிறும், நட்சத்திரங்களும், காற்றும்
எல்லோருக்கும் பொதுவானவை-
சிறகுகளை விரித்தும் பறவைகளுக்கு பூமி முழுமையுமே
கணக்கற்ற கூடுகளின் கைகுலுக்கும் மஞ்சம்
இலையுதிர் - மரம் ஓய்வெடுக்கும் பருவம்
மரம் தியானிக்கும் நேரம்.
------------------------------------------------------
இரவையும் கவிதைகள் பாராட்டுவதில்லை-
இலையுதிரையும் கவிஞர்கள் பாடியதில்லை.
இலைகளில்லாத இலையுதிரும் இரவும் போன்றே:
எல்லா மரங்களிலும் ஓர் சமத்தன்மையை உண்டாக்குகின்றன.
இலையுதிர் காலத்தில்
இலைகளில்லாத மரத்தில்
எந்தப் பறவை வந்து அமரும்?
--------------------------------------------------
இலையுதிர் வசந்தத்தைப் பிரசவிக்கும் கர்ப்ப காலம்-
தேவையில்லாதது தேவையானதற்குத் தேவையாயிருக்கிறது-
பழத்தில் தோல் சதைப்பகுதியை பழுதுபடாமல் காப்பாற்றுவது போல்
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications