For Daily Alerts
Just In

தமிழகத்தில் இன்று
ரூ.5,000 கோடிக்-கு ஷேர்களை ஏலம் விடுகிறது மத்திய அரசு
மும்பை:
தன்னிடமுள்ள ரூ.5 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகள் ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி ளிெயிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசிடம் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகள் சுமார் 11 ஆண்டுகளாக விற்கப்படாமல் உள்ளன.இவற்றை இந்திய ரிசர்வ் வங்கி மூலம் மே 29-ம் தேதி ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையில் ஏலம்நடைபெறும்.
ஏலத்தில் பங்கு கொள்ள விரும்புபவர்கள், அது தொடர்பான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து ஏல நாளன்றுமும்பையில் உள்ள ரிசர்வ் வங்கிக் கிளையில் சமர்ப்பிக்கவேண்டும். அன்றைய தினமே ஏல முடிவுகள்வெளியிடப்படும்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Friday, May 26, 2000, 5:30 [IST]