தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ரூ.5,000 கோடிக்-கு ஷேர்களை ஏலம் விடுகிறது மத்திய அரசு
மும்பை:
தன்னிடமுள்ள ரூ.5 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகள் ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி ளிெயிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசிடம் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகள் சுமார் 11 ஆண்டுகளாக விற்கப்படாமல் உள்ளன.இவற்றை இந்திய ரிசர்வ் வங்கி மூலம் மே 29-ம் தேதி ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையில் ஏலம்நடைபெறும்.
ஏலத்தில் பங்கு கொள்ள விரும்புபவர்கள், அது தொடர்பான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து ஏல நாளன்றுமும்பையில் உள்ள ரிசர்வ் வங்கிக் கிளையில் சமர்ப்பிக்கவேண்டும். அன்றைய தினமே ஏல முடிவுகள்வெளியிடப்படும்.
யு.என்.ஐ.
More From
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications