For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

பூச---ணிக்-கா--யை கவ-னிப்-ப-தா-?, க-டு-கை கவ-னிப்-ப-தா?

சென்னை:

பூச-ணிக்காய் வெளியில் செல்வதை கவனிக்கத் தேவையில்லை. கடுகு போவதை தான் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றார்தமிழக மு-தல்வர் கருணா-நிதி.

சென்னையில் கோயம்பேடு பகுதியில் உள்ள தெற்காசிய விளையாட்டு வீரர்கள் குடியிருப்பில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கெனதனி விடுதி கட்டப்பட்டுள்ளது. இரண்டு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த விடுதியின் திறப்பு விழா வெள்ளியன்றுநடைபெற்றது.

வெளிமாநிலங்களில் இருந்து வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்குவதற்கும், இங்குள்ள ஐ.ஏ.எஸ். அதிகா-ரிகள் பொழுதுபோக்குவதற்கும் வசதியாக இந்த விடுதி கட்டப்பட்டுள்ளது.

திறப்பு விழாவில் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைருகன் பேசுகையில்,

""இந்த விடுதியில் நிறைய வசதிகள் தேவை என்று அதிகா-ரிகள் தரப்பில் கோ-ரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், -நிதித் துறையில்பெ-ரிய பெ-ரிய கட்டடங்கள் எல்லாம் கட்ட அனுமதிப்பார்கள். அதற்கான காம்பவுன்ட் சுவர் கட்டும் -நரத்தில் -நிதி பற்றாக்குறை,மதிப்பீட்டுத் தொகைக்கு அதிகம் என்று கூறி தடுத்து விடுவார்கள். அவர்களை பொருத்தவரையில் பூச-ணிக்காய் போவதுதெ-ரயாது. கடுகு போவது தான் தெ-ரியும் என்றார்.

பின்னர் புதிய விடுதியை திறந்து வைத்து தல்வர் கருணா-நிதி பேசும் போது இதுற்கு பதிலளித்தார்.

""பூச-ணிக் காய் போவதை கவனிக்கத் தேவையில்லை. ஏனெனில் அதன் உருவம் பெரியது. பளிச்சென்று கண்ணில் பட்டு விடும்.ஆனால், கடுகு சிறியது. அதை தான் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றார்.

மேலும் அவர் பேசுகையில், ""ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். ஒத்துழைத்தால் தான் அரசை சிறப்பாகநடத்த -முடியும். ஐ.ஏ.எஸ். அதிகா-ரிகள் உற்சாகமாக இருந்தால் தான் அது -முடியும் என்பதால் இதுபோன்ற வசதிகள் செய்துதரப்படுகின்றன.

இந்த விடுதியை எப்படி 10 மாதத்திற்குள் கட்டி முடித்தீர்களோ அதே போல் அரசின் திட்டப் பணிகளையும் குறித்த காலத்திற்குள்-முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X