தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
பங்களாதேஷ்: ஆற்றில் பஸ் கவிழ்ந்து 50 பேர் சாவு
டாக்கா:
பங்களாதேஷில் தெற்கு பிரோஜ்பூர் மாகாணத்தில் உள்ள கோச்சா ஆற்றில் பஸ்கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 50 பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.
சனிக்கிழமை பிற்பகல் இவ் விபத்து நேர்ந்தது. ஆற்றைக் கடப்பதற்காக, ஒரு பெரியபடகில் பஸ் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தபோது திடீரென்று ஆற்றில் பஸ் தவறிவிழுந்தது.
இதில் பஸ்ஸில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்றுஅஞ்சப்படுகிறது. நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர்ஈடுபட்டுள்ளனர்.
More From
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications