தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
பங்களாதேஷ்: ஆற்றில் பஸ் கவிழ்ந்து 50 பேர் சாவு
டாக்கா:
பங்களாதேஷில் தெற்கு பிரோஜ்பூர் மாகாணத்தில் உள்ள கோச்சா ஆற்றில் பஸ்கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 50 பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.
சனிக்கிழமை பிற்பகல் இவ் விபத்து நேர்ந்தது. ஆற்றைக் கடப்பதற்காக, ஒரு பெரியபடகில் பஸ் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தபோது திடீரென்று ஆற்றில் பஸ் தவறிவிழுந்தது.
இதில் பஸ்ஸில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்றுஅஞ்சப்படுகிறது. நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர்ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications