தமிழகத்தில் இன்று
பு-லி-க-ளால் உயி-ருக்-கு ஆபத்-து: மத்-தி-ய அர-சி-டம் -க-ரு-ணா-நி-திக்-கு பா-து-காப்-பு கேட்--கி-ற-து- -காங்-கி-ரஸ்
சென்னை:
விடுதலைப் புலிகளால் தமிழக முதல்வர் கருணா-நிதி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே அவருக்கு -முழுபாதுகாப்பு மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் -முன்னாள் தலைவர்எம்.பி.சுப்ரமணியம் கேட்டுக் கொண்டுள்-ளார்.
தமிழகத்தில் அதி-முக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழக காங்கிரஸ் கட்சி, -முதல் -முறையாக தி-முகதலைவரும், -முதல்வருமான கருணா-நிதிக்கு ஆதரவாக இவ்வாறு கருத்து தெ-ரிவித்துள்ளது.
சென்னையில் சனிக்கிழமை எம்.பி.சுப்ரமணியம் அளித்த பேட்டி:
தன் இனத் தலைவர்களை எல்லாம் அழித்து விட்டு தனி ஈழம் அடையத் துடிக்கும் விடுதலைப் புலிகளால் எப்படிதமிழர்கள் நலனை பாதுகாக்க -முடியும் என்று -முதல்வர் கருணா-நிதி, புலிகளுக்கு எதிராக பகிரங்க கருத்துதெ-ரிவித்துள்ளார்.
சட்டசபையில் இந்த கருத்தை தெரிவித்துள்ளதால் அது நிரந்தர பதிவு பெற்று விட்டது. எனவே கருணாநிதியின்இந்த கருத்தால், புலிகளின் வெறுப்பை அவர் சம்பாதித்துள்ளார். தங்களை எதிர்க்கும் தலைவர்களை கொன்றுபழக்கப்பட்டவர்கள் தான் புலிகள்.
இந்தியாவுக்குள் நுழைந்து தமிழ் மண்ணில் ராஜீவ் காந்தியை கொன்றவர்கள் தான் அவர்கள் என்பதை யாரும்மறந்து விடக் கூடாது. எனவே புலிகளால் கருணாநிதியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே அவருக்குமத்திய அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சியில் உள் கட்சி ஜனநாயகம் இல்லை என்று ராஜேஷ் பைலட் போன்றவர்கள் கூறி வருவதுகண்டிக்கத்தக்கது. அவர் மீது கட்சித் தலைவர் சோனியா காந்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications