தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
3 சகோ-த-ரர்--கள் க-ழுத்-தை வெட்-டிக் கொலை
சென்னை:
தாழ்த்-தப்-பட்-ட சமூ-கத்-தைச் சேர்ந்-த 3 சகோதரர்கள்அடையாளம் தெரியாத நபர்களால் சனிக்கிழமை காலைவெட்-டிக் கொல்லப்பட்டனர்.
இக் கொடிய சம்பவம் ம-து-ரை அ-ரு-கே கூடலூருக்கு அருகே உள்ள புளியங்குடியில் நடந்த-து.
3 பே-ரும் தங்கள் வீட்டிற்கு வெளியே கட்டிலில் படுத்திருந்த-னர். அப்-போ-து அங்-கு வந்-த கொலைக் கும்-பல்கழுத்தை வெட்டி கொன்றனர்.
த-க-வல் அறிந்-த போலீசார் மோப்ப நாயுடன் அங்கு லிரைந்தனர். இறந்தவர்களின் உடல்கள் போஸ்மார்ட்டத்திற்காக அனுப்பப்பட்ட-ன.
குற்றவாளிகளைப் பிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது. அந்-த கி-ரா-மத்-தில் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications