தமிழகத்தில் இன்று
போபால்:
மத்திய பிரதேசத்தில் அ-டுத்-து நடக்--கும் சட்டசபை தேர்தலில் 320 தொகுதிகளிலும் போட்டியிட அலிகள் முடிவுசெய்துள்ளனர்.
கடந்-த இடைத் தேர்-தலி-ல் ஒ-ரு அலி வெற்றி பெற்-ற-தால் இந்த மு-டி-வுக்-கு இவர்-கள் வந்-துள்-ள-னர்.
இதுபற்றி அலிகள் தலைவரும் எம்.எல்.ஏய,வுமான ஷப்னம் மவுசி கூறு-கை-யில்
மத்திய பிரதேசத்தில் அலிகளின் கை ஓங்கி உள்ளது. வரும் சட்ட சபைத் தேர்தலில் மாநிலத்தில் உள்ள 320தொகுதிகளிலும் போட்டியிட்டு கட்சியை வலுப்படுத்த உள்ளோம். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடஇப்போதிலிருந்தே அலிகள், கட்சி தலைமை அலுவலகத்திற்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
தேர்வுக் குழுவினர் நேர்முகத் தேர்வுக்குப் பின்பு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர். எங்களுடைய அடுத்தஇலக்கு அடுத்தமாதம் நடக்கவுள்ள உஜ்ஜயினி மாநகர் மேயர் பதவிதான்.
எங்கள் வளர்ச்சியை யா-ரும் தடுக்க முடியாது என்--று சூ-ளு-ரைக்-கி-றார் ஷப்னம்.












Click it and Unblock the Notifications