கூடைப்பந்து: இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்குக் கோப்பை
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் நடந்த அகில இந்திய கூடைப்பந்து போட்டியில்இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் அணி கோப்பையை வென்றது.
கோவையில் நாச்சிமுத்துக் கவுண்டர் கோப்பைக்கான 42 வதுகூடைப்பந்து போட்டியை கோவை மாவட்ட கூடைப்பந்துவிளையாட்டுக் கழகம் நடத்தியது.
இதில் நேற்று நிடந்த இறுதிப் போட்டியில், சென்னையைச் சேர்ந்தஇந்தியன் ஓவர்சீஸ் அணியும், செகந்திராபாத் மத்திய ரயில்வேஅணியும் மோதின.
முதல் பாதியாட்டத்தில் சென்னை இந்தியன் ஓவர்சீஸ் அணி40-34 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது. ஆட்டஇறுதியில் 88:60 என்ற புள்ளிக் கணக்கில் வென்று நாச்சிமுத்துக்கவுண்டர் கோப்பையை பெற்றது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications