For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

ஆடம்-ப நிகழ்ச்-சி-கள் வேண்-டாம்...தி-மு-க-வி-ன-ருக்-கு -க-ரு--ணா-நி-தி ---எச்-ச-ரிக்-கை

சென்னை:

ஆடம்பர ஏற்பாடுகள் செய்தால் அந்த நிகழ்ச்சிக்கு நான் வரமாட்டேன் என்று திமுகவினருக்கு -முதல்வர் கருணா-நிதி கடும்எச்-ச--ரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

தி-முக -நிகழ்ச்சிகள் ஆடம்பரமின்றி -நடைபெற வேண்டும் என பல -முறை அறிவுறுத்தியுள்ளேன். எழுச்சியும், எளிமையும் கொண்டவிழாக்களையே -நான் விரும்புவேன் என்பதை அறிந்திருந்தும் கூட சில இடங்களில் ஆர்வ- மிகுதியின் காரணமாக கட்சியினர், சாலைகளின்குறுக்கே வரவேற்பு வளைவுகள் அமைப்பதிலும், மின் விளக்கு அலங்காரங்களை அளவுக்கு மீறி செய்வதிலும் ஈடுபடுவதை கண்டுபெரிதும் வருந்துகிறேன்.

வருகிற 8-ம் தேதி திருவண்ணாமலை நிகழ்ச்சிக்கு ஒப்புதல் அளித்துள்ளேன். அங்கே 30 இடங்களில் சாலையில் குழி தோண்டி வரவேற்புவளைவுகள் கட்டியிருப்பதாக ஒரு -நாளேடு முதல் பக்கச் செய்தி வெளியிட்டுள்ளது.

அதுபற்றி திருவண்ணாமலைக்கு தொடர்பு கொண்டு கேட்டதில் அப்படி 6ம் தேதி வரை எந்த ஏற்பாடும் செய்யவில்லை. உண்மைஇவ்வாறிருக்க 5ம் தேதியே வரவேற்பு வளைவு கட்டிவிட்டதாக சொல்வது எப்படி ச-ரியாக இருக்க டியும் என்று திருவண்ணாமலைதோழர்கள் கேட்கின்றனர்.

வரவேற்பு வளைவுகள் கட்டாமல் இருக்கும்போதே இத்தகைய விமர்சனங்களும், செய்திகள் வெளியிடப்படும்போது, உண்மையிலேயேஅப்படி கட்டியிருந்தால் எத்தகைய செய்திகள் வெளியிடப்படும் என்பதை திமுகவினர் எண்ணிப் பார்த்து அதற்கேற்ப -நடந்து கொள்ளவேண்டும் என்று மிகுந்த கண்டிப்புடன் கேட்டுக் கொள்கிறேன். கேட்காத பட்சத்தில் அந்த நிகழ்ச்சிகளை நான் ரத்து செய்ய -ந-ரிடும்-என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X