கி-ரிக்-கெட் மேட்ச் பிக்ஸிங் வழக்கு: குற்-றம் சாட்-டப்-பட்-ட-வர்-க-ளுக்-கு ஜாமீன்
என்று இசையுலகில் பேசப்படுபவர் "தக தைய்யா தைய்யா தைய்யா" படப்பாடல் மூலமாகசினிமா ரசிகர்களின் நெஞ்சங்களில் -நிரந்தரமாக தனக்கென ஒரு இடத்தைப்பிடித்துக்கொண்ட மால்குடி சுபா.
சமீபத்தில் இவர் வெளியிட்ட "என்னைப்பாரு" என்கிற பாப் ஆல்பம்.. இவர் சூட்டிய பெயரைத்தாண்டி "வால்பாறைவட்டப்பாறை" ஆல்பம் இருக்கா என்கிற அளவிற்கு படுபரபரப்பானது. ஒரு முழு நீள சினிமாக்கதையை பத்து -நிமிட ஆல்பத்தில்சுருக்கி பலரை திகைக்கவும் ,ரசிக்கவும் வைத்தவர்.
மால்குடிசுபாவை சந்தித்தோம்.
வால்பாறை வட்டப்பாறை ஒரு டீம் ஒர்க். லதா மேனன் (ராஜீவ்மேனனின் மனைவி) டைரக்ஷன், ரவி.கே.சந்திரன் காமிரா,காதல்மதி பாட்டு , ராஜீ மியூசிக்.அதில் நிடித்த ஆர்டிஸ்ட் என்று அந்த குழு மிக நன்றாக அமைந்தது தான் அந்த ஆல்பத்தின்வெற்றி. அந்த ஆல்பத்தின் பெயர் என்னைப்பாரு. ஆனால் நாங்கள் சூட்டிய பெயரைச்சொல்லி எவருமே விசா-ரிப்பதில்லை.
வால்பாறை வட்டப்பாறை இருக்கான்னு கேட்டது தான் எங்களுக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றிக்கு ஆண்டவன் அருளும் ஒருகாரணம் என்-றார் -சு-பா.
கேள்வி: இசையுலகில் இந்திய இசைகளுக்கென்று தனி இடம் உண்டு. ரம்யமான பாடல்கள், மிக நுணுக்கமான இசை, இப்படி பலவிஷயங்களைச் சொல்லலாம். ஆனால் இவையெல்லாமே, ஒரங்கட்டப்பட்டு இரைச்சல் இசை, தீடீரென்று டேப்பை ஆன் செய்தால்பி.பி எகிறுகிற மாதிரி சப்தம். இதைத்தான் இன்றைய தலை-முறையினரும் விரும்புகிறார்களோ என்று தோன்றுகிறது. பழைய இசைநுணுக்கங்களும் இந்திய இசையில் உள்ள இனிமையும் காணாமல் போய்க்கொண்டிருப்பதாக -நினைக்கிறீர்களா?
பதில்: உண்மைதான். இந்திய இசை கர்நாடக இசையில் பல விஷயங்கள் பொக்கிஷமாய் மறைந்து இருக்கிறது. இன்னும்சொல்லப்போனால் கிராமங்களில் உள்ள இசை அருமையான விஷயம். மியூசிக்,கம்யூட்டர் அது இது என்று ஏதுமேயில்லாமல்..நாற்று -நடும் பொழு-து -நமது பெண்கள் ஏதாவது பாடுவார்களே அதில் இருக்கிறது இசையின் உயிர்த்துடிப்பு. சந்தோஷம்னா ஒருபாட்டு, துக்கம்னா ஒரு பாட்டு, இப்படி ஒவ்வொரு உணர்வுகளுக்கும் ஒவ்வொரு வெளிப்பாடுகள் என்று அமர்களமான பலவிஷயங்கள் இந்திய கிராமங்களில் பொதிந்து கிடக்கின்றன. இன்று காலத்தின் வளர்ச்சி விஞ்ஞானம் என்று கொஞ்சம் கொஞ்சமாககிராமத்து இசை பொக்கிஷங்கள் செத்துக்கொண்டிருப்பது வேதனையானது.
வால்பாறை வட்டப்பாறை..ஆல்பம் சூப்பர் ஹிட் ஆனதற்கு முக்கியகாரணமே.. கிராமப்பின்னனி, கிராமிய இசை, பாடலும் கூடகிராமத்தின் அடிப்படையிலேயே அமைந்தது தான். இதில் இன்னொரு விஷயம் இருக்கிறது. ஒன்று..கிராம இசை அழிந்துவிடாமல் காப்பது. இரண்டாவது..வியாபார-ரீதியாக அந்த இசையை கிராமத்தவர்களும் ச-ரி, --நகரத்தவர்களும் ரசிப்பார்கள்.வெஸ்டர்ன் மியூசிக் என்றால் -நன்றாக ஆங்கிலம் தெ-ரிந்தவர்களும், -நகரத்தினர் மட்டுமே ரசிக்க -முடியும். கிராம பின்னனிஇசையை பயன்படுத்துவதில் இந்த வியாபார தந்திரம் இருக்கிறது. கிராமத்து இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கவேண்டும்.அவர்களை பிரும்மாண்டமாக மேடையேற்ற வேண்டும் என்கிற திட்டங்கள் என்னிடம் -நிறையவே உண்டு.
கேள்வி: தமிழ் திரையுலகில் இசைத்துறை எப்-ப-டி இ-ருக்-கி-ற-து?
பதில்: அருமையான வளர்ச்சி.. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா.. என்று பலர் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். கோலிவுட்-முதல் பாலிவுட் வரை இசைத்துறையில் உள்ளவர்கள் தமிழ் இசைக்கலைஞர்களை கவனிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பொதுவாகஇசை என்று சொன்னால், பல வெளி-நாடுகளில் எம்.எஸ்.சுப்புலெஷ்மி பாட்டு ஏதாவது இன்னிக்கு கேட்டே ஆகணும் என்றுஅலுவலம் -முடிந்து ஒடுபவர்கள் -நிறைய பேர் இருக்கிறார்கள். பல திறமைசாலிகளை தமிழகம் கொடுத்திருக்கிறது. ஹாலிவுட்படங்களுக்கு இணையான கலைஞர்கள் இங்கேயும் உண்டு என்பதை உலகமே இன்று புரிந்து வைத்திருக்கிறது. சிம்பொனிஇசையமைக்கப்போகிறார் இளையராஜா என்றவுடன் இசையுலகமே .கண்களை உயர்த்தி வாயில் விரல் வைத்து பார்த்தது.திறமையான மனிதர்கள் இங்கே அதிகம்.
கேள்வி: எப்படி.. திரையுலகம்,பாப் உலகம் என்று கலக்கிக்கொண்டிருக்கிறீர்கள்.?
பதில்: சந்தோஷமாக செய்து கொண்டிருக்கிறேன். சாதனை ..உயரமான இடத்திற்கு செல்லவேண்டும் என்கிற துடிப்பு இருந்துகொண்டே இருக்கிறது. செய்வதை மிக -நன்றாக அழகாக செய்யவேண்டும் இன்னும் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறதுடிப்போடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன். என் விஷயத்தில் திலிப் சேகரை மறக்-க முடியாது. பிறந்தது -மும்பை, வளர்ந்ததுபடித்தது டெல்லியில்..டிப்படையிலேயே இசை பிடித்தவிஷயம்.கொஞ்சம் வளர வளர.. எண்ணங்கள் மாற.. இசை மீதும் ஆர்வம்அதிகமானது. சென்னைக்கு அடிக்கடி வருவதுண்டு. லீவு.. உறவினர்கள் வீடு என்று அடிக்கடி சென்னைக்கு வருவது உண்டு..அப்பொழுது தான் திலிப்சேகர் அறிகமானார்.
நான் பாடிய சில பாடல்களை கேஸட்டில் பதிவு செய்து வாய்ஸ் டெஸ்ட்க்காக அனுப்பிவைத்தேன். -நன்றாக இருக்கிறது என்றுவரச்சொன்னார்.-ந-ரில் சென்று பாடிக்காண்பித்தேன். உடனே பான்ட்ஸ் கம்பெனி விளம்பரத்தில் பாடச்சொன்னார். அது ஹிட்.அடுத்து ஒரு ஆல்பம். setny free ஆங்கிலத்தில் செய்தோம். நாடோடித்தென்றல் படத்தில் காதல் பாட்டுத்தான் பாடிகோ பாடிகோபாடல் அது தான் -முதல் சினிமா பாட்டு இளையராஜா மியூசிக்..பாட்டு ஹிட். பிறகு அடுத்து அடுத்து என்று தொடர்கிறது.
(திலிப்சேகர் ...திலிப்சேகர் என்று சுபா சொல்வது வேறு யாரையுமில்லை..ஏ.ஆர்.ரஹ்மானைத்தான்.)
கேள்-வி: காதல்.. இதுபற்றி எழுத்து..படம்..பாட்டு என்று சொல்லாத விஷயமில்லை..சொல்லாத படமும் இல்லை. -ரியல் லைப்பில்காதல் -செய்-தி-ருக்-கி-றீர்-க-ளா சுபா?
பதில்: வாவ்.. நல்ல விஷயம்ங்க அது.. காதல் இல்லைன்னா உலகமே அசையாது.. காதல்ங்கிறது..காதலன் காதலின்னு மட்டும்பார்க்காதீங்க. வீட்டுல அப்பா, அம்மா, தங்கை, தம்பி மற்ற உறவுகள்.வெளியே நட்பு, அலுவகத்தில் உடன் பணிபுரிபவர்கள்எல்லோர்மீதும் சின்னதாக ஒரு தொடர்பு இருக்கும் அது தான் காதல். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தைகாதலிப்பதால் தான் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. பூமி சுற்றிக்கொண்டிருக்கிறது. எல்லாம் ஏன் இந்த உலகமே காதல்மையமானது தான்.
சுரேஷ் கைலாஷைப் ( கணவர்) பார்த்தது ஆரம்பத்தில் காதலோடு இல்லைதான் என்றாலும் (சிரிக்கிறார்..) பின்பு அவர்மீது காதல்வந்து.. வளர்ந்து..திருமணமாகி இன்றும் அந்த காதல் தொடர்கிறது. எங்கள் காதல் ஆரம்பித்தது எல்லாம் கனவு மாதிரிஇருக்கிறது. 90 -களில்.. அடிக்கடி சென்னை வருவேன்.. திலிப்சேகருக்கு , என்னுடைய பாடல்களை பதிவு செய்து அனுப்பியதுமாதி-ரியே சுரேஷ்க்கும் கேஸட் அனுப்பிவைத்தேன்.. மனிதர் கேஸட்டை கண்டுகொள்ளவேயில்லை.
தொடர்ந்து போன் செய்து கேட்டால் -நோ ரெஸ்பான்ஸ். ஒரு கோபத்தோடுதான் இருந்தேன். தீடீரென்று திலிப்சேகர் ஒருவிளம்பரத்திற்கு பாட வரச்சொன்னார். அங்கேதான் சுரேஷை சந்தித்தேன். திலிப்சேகர் தான் அறிமுகப்படுத்தி வைத்தார். அந்தவிளம்பரத்தில் பாடியதைப்பார்த்து, நல்லா பாடறீங்க.என்றார். பிறகு தான் கேஸட்கொடுத்தது, போனில் பேசியதைசொன்னேன்.பிறகு காதல் வளர்ந்தது..திருமணம் முடிந்து இன்று -நான்கு வயதில் சுதர்ஸன்.. இப்பவும் ஐ லவ் சுரேஷ்..-நஸ் மேன்.(சுரேஷ் தனியார் விளம்பர கம்பேனி ஒன்றில் கி-ரியேட்டிவ் இயக்குனராக இருக்கிறார்.) என்றார் சுபா.
-கேள்-வி: அடுத்து என்ன ஆல்பம் வரப்போகிறது..?
பதில்: வால்பாறை வட்டப்பாறைதான்.. ரசிகர்களின் மேலான ஆதரவுக்கிணங்க.. மறுவெளியிட்டில் மும்-மு-ரமாக இருக்கிறோம்.அடுத்து மற்ற -நரங்களில் கிராமத்து இசைக்கலைஞர்களை சந்தித்துக்கொண்டிருக்கிறேன். உண்மையான இசையைகவனித்துக்கொண்டிருக்கிறேன்.
-கேள்-வி: ஆல்பங்களின் எதிர்காலம். இசைக்கலைஞர்களின் வளர்ச்சி எப்படி இருக்கிறது.
-ப-தில்: திடீரென்று ஒரு பிக்கப் ஆரம்பமாகியிருக்கிறது. இதற்கு காரணம். டாட்.காம், கம்யூட்டர் என்-று உலகம் காண்-கி-ற விஞ்ஞானவளர்ச்சி தான். ஆல்ப விற்பனை கம்யூட்டரில் நிடக்கிறது. ஒரு இசைக்கலைஞர்.அவருடைய இசையில் மட்டும் கவனம்செலுத்தினால் போதும் என்கிற நிலை வந்து விட்டது. இன்று இங்கு வெளியாகிற ஒரு பாட்டு ஆல்பம்..அடுத்த -நாடியில்அ--அமெ-ரிக்காவில் அல்லது உலகின் எந்த -மூலையிலும் கேட்கலாம் ரசிக்கலாம் என்கிற -நிலை வந்துவிட்டது. ஆச்சர்யமாஇருக்குதுங்க..என்கிறார்.
-கேள்-வி: ஆரம்பத்திலேயே கேட்கவேண்டும் என்று நினைத்தோம்.அது என்ன சுபா.. மஞ்சள் கலர் துப்பட்டா, பைஜாமா, மஞ்சள்கலரில் வளையல்கள்..கையில் கூட மஞ்சள் கல-ரில் பேனா.. any thing special ..?
-ப-தில்: கட கட வென சிரிக்கிறார். யெஸ்..யெஸ்..மஞ்சள் கலர் எனக்கு பிடித்தது. செண்டிமென்ட்.. இந்த கலர் தொடர்புடன் எதைஆரம்பித்தாலும்..அது எனக்கு சக்ஸஸ் தான்.. அடுத்-து வியாழக்கிழமை, ஆறாம் நம்பர் எல்லாமே ராசி.
இதை விட எனக்கு முக்கியமான இரண்டு ராசிகளும் உண்டு..சுதர்ஸன்..(-நான்கு வயது மகன்), அடுத்து சுரேஷ் கைலாஷ்..என்றுசி-ரிக்கிறார் சுபா.
குட் லக் சு-பா.












Click it and Unblock the Notifications