தமிழகத்தில் இன்று
மாருதி தயாரிக்கும் ஊனமுற்றவர்களுக்கான கார்
டெல்லி:
மாருதி உதயாக் லிமிடெட் நிறுவனம் ஊனமுற்றவர்களுக்காக சிறப்பாக தயாரிக்கவுள்ள நவீன வகை சென் ரக காரை இந்த வருட இறுதிக்குள்அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்தக் காரை தயா-ரிக்-க சில வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
ஜப்பான் -நி-று-வ--னத்-து-டன் சேர்ந்து ஏற்கனவே மாருதி 800 காரை மா-ரு-தி நி-று-வ-னம் தயா-ரித்-துள்ள-து. தற்போது அந்தக் கார் தயாரிப்பைஜப்பானிய நிறுவனம் நிறுத்திவிட்டது. தற்போது நவீன வகை சென் காரை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ள-து மா--ரு-தி.
மேலும் பலருக்கு ஓட்டுநர் பயிற்சி கொடுக்கும் வகையில் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிரைவிங் ட்ரெயினிங் அன்ட் ரிசர்ச் என்ற பயிற்சி வகுப்பை டெல்லியில் நடத்தஉள்-ள-து.
மும்பையில் மாருதி உதயாக் லிமிடெட் நிறுவனம், மாநில அரசின் உதவியுடன் சேர்ந்து இந்திய நுழைவாயிலில் குழந்தைகள் பூங்கா அமைக்கத்திட்டமிட்டுள்ள-து.
மேலும் 14.5 ஏக்கரில் அனைத்து வசதிகளுடனும் கொண்ட பயிற்சி நிலையம் ஒன்று அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் கனரக வாகனஓட்டுநர்களுக்கான பயிற்சி, அவர்களுக்கான நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய நூலகம், ஆடியோ - விஷூவல் அறை போன்ற அனைத்துவசதிகளும் இருக்கும்.
அதுதவிர பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு சாலையோர விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் சாலைவிதிமுறைகள் மற்றும்பாதுகாப்பான டிரைவிங் ஆகியவை குறித்து வகுப்பு எடுக்கவும் திட்டமிட்டுள்ள-து மா-ரு--தி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications