தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
சமாதியாக்கப்பட்ட சமாதானச் சின்னங்கள்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோழிக்கோடு:
கோழிக்கோட்டில் உள்ள பறவைகள் வளர்ப்பிடம் ஒன்றில் 40 புறாக்கள் கொடூரமாய்க் கொல்லப்பட்டுக் கிடந்தன.
கோழிக்கோட்டில் உள்ள பறவைகள் வளர்ப்பிட உரிமையாளர் கே.மஜீத் திங்கள்கிழமை காலை வாக்கிங் சென்றார். திரும்பி வந்து பார்த்த போதுமொத்தமுள்ள 55 புறாக்களில் 40 புறாக்கள் கொல்லப்பட்டுக் கிடந்ததைப் பார்த்தார்.
பறவைகள் வளர்ப்பிடத்தின் பூட்டை உடைத்து நுழைந்த ஒரு கும்பல், புறாக்களைக் கொன்றுள்ளதாகத் தெரிகிறது. ஒவ்வொரு புறாவும் 500 முதல் 1000ரூபாய் வரை மதிப்புள்ளதாகும்.
இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications