தமிழகத்தில் இன்று
அ-டுத்-த தேர்-த-லில் த--மி-ழ-கத்-தில் எலக்-ட்-ரா-னிக் ஓட்-டுப் பதி-வு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
2001 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு உட்பட நான்கு மா-நிலங்களில் வாக்காளர்களுக்கு அடையாள அட்டையும், ஓட்டுப் போட எலக்ட்ரானிக் இயந்திரம்உபயோகப்படுத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ண-மூர்த்தி தெ-ரிவித்தார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
2001 ஜூன் மாதம் 4 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்க தேர்தல்ஆணையம் திட்டமிட்டுள்ளது. ஓட்டுப் பதிவுக்கு எலக்ட்ரானிக் இயந்திரங்களை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை இப்போதுசெய்து வருகி றாம்.
அடையாள அட்டையும், எலக்ட்ரானிக் இயந்திரம் மூலம் ஓட்டுப்பதிவும் நடைபெறுவதன் -மூலம் தேவையற்ற சிக்கல்கள், வன்-முறை தவிர்க்கப்படும்.-நியாயமான -முறையில் தேர்தல் -நடத்த -முடியும்.
தேர்தலை அமைதியாகவும், எந்த வித ஒளிவுமறைவும் இன்றி நடத்த ஆணையம் -முடிவுசெய்துள்ளது என்றார் அவர்.