தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மதுரை:
மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம் அருந்தித் தற்கொலை செய்து கொண்டனர்.
லீலா புஷ்பம் (56), அவரது மகன் காசிபாண்டியன் (27), மகள் மின்னல்கொடி(25) ஆகிய மூன்று பேரும் விஷம் அருந்தித் தற்கொலை செய்து கொணடனர்.மின்னல்கொடியின் ஒரு வயது குழந்தை பக்கத்தில் கதறி அழுது கொண்டிருந்தது.
குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு பூட்டியிருந்த வீட்டை உடைத்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது மூன்று பேரின் சடலங்களும் கிடந்தன.
மூன்று சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்களது தற்கொலைக்கான பின்னணி விபரங்கள் எதுவும்தெரியவில்லை.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications