தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
சென்னை சாஃப்ட்வேர் பூங்கா ஜூலை 4-ல் திறக்கப்படுகிறது
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
சென்னையில் ரூ 330 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள சாஃப்ட்வேர் தொழில்நுட்பப் பூங்காவை பிரதமர் வாஜ்பாய் ஜூலை 4-ம் தேதி தொடங்கிவைக்கிறார்.
தமிழ்நாடு தொழிற்சங்கச் செயலாளர் சக்திகாந்த், பொதுமக்கள் தொடர்பு அதிகாரி எம்டி.குப்தா, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக (டிட்கோ) சேர்மன்கோபாலன் ஆகியோர் தொடக்கவிழா ஏற்பாடுகளைக் கவனித்து வருகின்றனர்.
சென்னை நகர போலீஸ் கமிஷனர் காளிமுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனித்து வருகிறார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications