கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
Subscribe to Oneindia Tamil
சித்த மருத்துவர்களாக நடித்து ஏமாற்றிய கணவன்-மனைவி கைது
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
சித்த மருத்துவர்கள் போல் நடித்து பல ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வந்த கணவன், மனைவி இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் கவுன்டபாடி கிராமத்தைச் சேர்ந்த துரை மற்றும் அவரது மனைவி கனகலட்சுமிஇருவரும் தங்களை சித்த மருத்துவ நிபுணர்கள் என்று கூறி மருத்துவம் பார்த்து வந்தனர்.
ஈரோடு மாவட்டம் முழுவதும் இருவரும் கிளினிக் நடத்தி வந்தனர். சில தினங்களுக்கு முன் பிரசவத்துக்காகஇவர்களிடம் ஒரு பெண் வந்தார். ஆனால், பிரசவத்தின்போது அப் பெண் இறந்துவிட்டார்.
இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது கணவன், மனைவி இருவரும் போலி டாக்டர்கள் என்றுதெரியவந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications