தண்ணீரிலும் பாய்சன் உஷார் உஷார்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">தண்ணீர் மனித வாழ்க்கைக்கு மிக அத்தியாவசியமானது. பரபரப்பான இன்றைய கம்ப்யூட்டர் உலகில் தாகத்தில் தவிக்கும்போது அப்போது கிடைக்கும்தண்ணீரை எந்தவித ஆராய்ச்சியுமின்றி வாங்கிக் குடிக்கிறோம்.
அப்புறம் பார்த்தால் உடம்பு வலி, தொண்டை வலி. டாக்டரிடம் போனால் அவரோ விஷக்கிருமிகள் உள்ள குடிதண்ணீரைக் குடித்ததால் ஏற்பட்ட விளைவுஎன்று சர்ட்டிபிகேட் கொடுக்கிறார்.
அதனால ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்ங்க. தண்ணீர் விஷயத்தில.
குளோரின் வாட்டர், பிஸ்லரி வாட்டர், சாஷே பாக்கெட் வாட்டர் ன்னு எத்தனையோ சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கிடைக்கிறது. இதை வாங்கி நம்மகைப்பைகளில் ஸ்டாக் வெச்சுக்கலாம். எப்ப தேவையோ அப்ப உபயோகிச்சுக்கலாம்.
விளையாட்டுக்குக் கூட தண்ணீர் விஷயத்துல விஷப்பரிட்சையில இறங்கிடாதீங்க. ஹோட்டல்ல தரும் தண்ணீரையும் சுடுதண்ணீரா இருந்தா மட்டும் குடிங்க.
அண்மையில மத்தியப்பிரதேசத்துல சுமாவாலி ங்கற ஏரியால குடிநீரில் விஷக்கிருமிகள் இருந்த காரணத்துனால பாதிக்கப்பட்டாங்க. அவங்க நிலை ரொம்பஆபத்தா இருக்கறதாவும் ஆஸ்பத்திரி அறிக்கைகள் சொல்லுது. மாசு கலந்த தண்ணீர குடிச்சதுனால இவங்க எல்லாருமே வாந்தி, பேதின்னுஅவஸ்தப்பட்டாங்க. எல்லாம் தண்ணீரால வந்த வினைன்னு லேட்டாதான் கண்டுபிடிக்க முடிஞ்சது.
அதனால் தண்ணீர் குடிக்கும் போது வேண்டும் நிதானம்! நிதானம்!












Click it and Unblock the Notifications