தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கேரள வழக்கறிஞரைக் காணவில்லை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொச்சி:
கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் எம்.ஆர்.பரமேஸ்வரன் திங்கள்கிழமை முதல் காணவில்லை என்று போலீஸில் புகார்கொடுக்கப்பட்டுள்ளது.
கேரள உயர் நீதிமன்றத்திற்கான நீதிபதிகள் தேர்வுக் குழுவில் பரமேஸ்வரன் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் திங்கள்கிழமை முதல்பரஸ்ேவரனைக் காணவில்லை என்று போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகர காவல்துறை ஆணையர் அருண்குமார் சின்ஹா கூறகையில், பரமேஸ்வரனின் குடும்பத்திடமிருந்து இதுதொடர்பாக எங்களுக்குப் புகார்வந்துள்ளது. கடைசியாக திங்கள்கிழமை இரவு மங்களூர் சென்ற ரயிலில் அவர் காணப்பட்டதாகத் தெரிகிறது என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications