தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கோவையில் 15 லட்சம் மதிப்புள்ள எரிசாராயம் பறிமுதல்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
கோவை அருகே ரூ. 15 லட்சம் மதிப்புள்ள எரிசாரயம் மற்றும் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சித் தாலுகாவில் உள்ள அம்பாரம்பாளையத்தில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போதுஅந்த வழியாக கேரளாவிற்கு ஒரு லாரி சென்றது. இதனைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். ஆனால் லாரி நிற்காமல் சென்றதால் அதனைவிரட்டிச் சென்று சோதனையிட்டனர்.
அப்போது அதில் 35 லிட்டர் வீதம் 236 கேன்களில் எரிசாரயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட லாரி மற்றும் எரிசாராயம்ஆகியவற்றின் மதிப்பு ரூ. 15 லட்சம் எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஆனைமலைப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications